காணொலி விசாரணை நிறுத்தம்

img

உயர்நீதிமன்றத்தில் காணொலி மூலம் நடக்கும் விசாரணை மார்ச் 7 முதல் நிறுத்தம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலி மூலம் நடக்கும் விசாரணை மார்ச் 7 முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அறிவித்துள்ளார்.  

;